சிறைச்சாலை

பணி தொடர்பான இணையவாசலைப் பயன்படுத்தி, அனுமதியின்றி 34 கைதிகளின் விவரங்களைச் சோதித்ததாகச் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
புதுடெல்லி: சிறைக்குள் இருந்தபடி கைதி ஒருவர் வெளியிட்ட காணொளியால் சிறைத்துறை அதிகாரிகள் நால்வர்மீது நடவடிக்கை பாய்ந்தது.
உணவு,பானத்துறையில் பணியாற்றிய ஆதாம் (உண்மைப் பெயரன்று), மணவிலக்கு காலகட்டத்தில் அளவுகடந்த மன உளைச்சலுக்கு ஆளாகி போதைப்புழக்கத்திற்கு அடிமையானார்.
செலராங் பார்க் வளாகம் எனப்படும் சிறைக்கைதிகளின் மறுவாழ்வுக்கான நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கைதி ஒருவரிடமிருந்து நவம்பர் 2022ல் $406 திருடியதை மூத்த சிறை அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
கொழும்பு: கொள்ளளவையும் தாண்டி அதிகமானோர் அடைக்கப்பட்டுள்ளதால் இலங்கை சிறைச்சாலைகள் இட நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன.